tag:blogger.com,1999:blog-56657182024-03-14T08:09:43.925+01:00பெண்கள்கட்டுரைகள், கருத்துக்கள், உண்மைகள்Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-5665718.post-55561092972267484242012-03-20T15:06:00.001+01:002012-03-20T15:06:23.734+01:00பெண் விடுதலை-எவர் பொறுப்பு- கொற்றவை
Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5665718.post-73408789264710502332009-11-08T23:39:00.002+01:002009-11-09T00:16:45.557+01:00பெண்கள் மீதான வன்முறைகள்சில அதிர்ச்சித் தரவுகள்
- நிஷா
பெண் மீதான அடக்குமுறை காலத்துக்குக் காலம் வெவ்வேறு வடிவம் பெறுகின்றது. கடந்த சில தசாப்தங்களில் பெண் மீதான அடக்குமுறைகள், அவள் மீதான உடல், உள ரீதியான வன்முறைகளாக மாற்றம் பெற்றுள்ளன.
அதிலும் பெண் குடும்பத்தில் தமக்கு மிகவும் நெருக்கமானவர்களாலேயே, தெரிந்தவர்களாலேயே அதிகளவில் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றாள். நாம் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றோம் என்பதை Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5665718.post-62533453444179971302007-03-18T12:02:00.000+01:002007-03-18T12:08:28.110+01:00மார்ச் 08 இல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுவது ஏன்? அது என்ன மகளிர் தினம்? மார்ச் 8 ஆம் திகதிக்கும் மகளிருக்கும் என்ன சம்பந்தம் என்று உழைக்கும் கீழ்த்தட்டுப் பெண்கள் வர்க்கமே அறிந்து கொள்ளாத தினமாகத்தான் இந்தப் பெண்கள் தினம் இன்றும் இருக்கிறது.சர்வதேசப் பெண்கள் தினம் என்று ஒருநாள் வருவதற்குக் காரணமே இந்த உழைக்கும் பெண் வர்க்கம் தான் என்பது தங்கமுலாம் பூசப்படாத உண்மை!மார்ச் 8 என்றால் சர்வதேச மகளிர் தினம் என்று நாமனைவரும் அறிவோம். ஆனால், எதற்காக Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-5665718.post-1165910798242994482006-12-12T08:57:00.000+01:002007-03-05T11:18:34.342+01:00பெண்: நீண்டு செல்லும் கண்ணீர்ப்பாதை- தமிழ்நதி -ஆக்ராவிற்குப் போய் தாஜ்மகாலில் காதலின் முகம் பார்த்துப் பரவசமடைகிறோம். இறந்தகாலத்துள் இழுத்துச் செல்லும் எகிப்திய பிரமிட் கண்டு வியக்கிறோம். கனடாவின் நயாகரா நீர்வீழ்ச்சி பொங்கிப் பிரவகிக்கும் அழகிலிருந்து விழிகளை மீட்க முடியாமல் பிரமிக்கிறோம். இலங்கையின் சிகிரியா ஓவியத்தில் கலையின் வண்ணம் காண்கிறோம். ஆனால், உலகமெங்கும் தீரா வியப்பு ஒன்று இருந்துகொண்டே இருக்கிறது. அதை நாம் சென்று Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5665718.post-1156423185578499152006-08-24T14:27:00.000+02:002007-03-04T18:46:40.064+01:00தமிழ்ச் சமூகத்தில் பெண்கள்- பாமதி பிரதீப் -- அவுஸ்திரேலியா -7.1.2006 அன்று, அவுஸ்திரேலியாவின் mellbourne நகரில், நடைபெற்ற எழுத்தாளர் சந்திப்பில் வாசிக்கப்பட்டதுயுத்தம் , யுத்தத்தின் விளைவாக தமிழ் மக்களின் மேலைத்தேய புலம் பெயர்வு. இப்புலம்பெயர்வு தமிழ் மக்களின் வாழ்க்கையில் பலவகையான மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் வாழ்ந்ததை விட பொருளாதார லாபத்தை அவர்கள் இங்கே பெற்றிருக்கின்றார்கள் என்றால் அது மிகையாகாது. அதே நேரம்Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5665718.post-1143907369865858642006-04-01T18:02:00.000+02:002007-03-05T10:46:34.312+01:00சர்வதேச மகளிர் தினம் - சில கருத்துக்கள்பெண்ணியம் - கற்பு - தமிழ்ப்பெண்சபேசன் (அவுஸ்திரேலியா)சர்வதேச மகளிர் தினம் (International Womens Day) மார்ச் மாதம் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது. நாடுகளினால் அரசுகளினால், மொழிகளினால், மதங்களினால், பண்பாடுகளினால், அரசியலால், பொருளாதாரத்தால் உலகெங்கும் வேறுபட்டிருக்கும் பெண்ணினம் தம்முடைய கடந்த கால உரிமைப் போராட்ட வரலாற்றை எண்ணிப் பார்த்து ஒன்றிணையும் தினம் மார்ச் மாதம் 8 ஆம்Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5665718.post-1142497268982596652006-03-16T09:06:00.000+01:002006-03-16T09:22:43.776+01:00சர்வதேச பெண்கள்தினம்-ஒரு கண்ணோட்டம்- மதுமிதா -உலகம் முழுவதும், சர்வதேச பெண்கள்தினம், பெண்கள் அமைப்புகளினால் மார்ச்-8 ஆம் தேதி என்று குறிக்கப்பட்டு நினைவு கூரப்படுகிறது. பல நாடுகளில் விடுமுறை தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது.தேசத்தின் எல்லைக்கோடு, மொழி, கலாச்சாரம், பொருளதாரம், அரசியல் ரீதியாக அனைத்து கண்டங்களிலுள்ள பெண்களின் நிலை வேறு பட்டிருக்கின்றன. எனினும் 90 வருடங்களுக்கும் மேலாக சமத்துவம், நீதி, அமைதி, வளர்ச்சி குறித்த Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5665718.post-1122971137987454472005-08-02T10:21:00.000+02:002007-03-05T11:33:31.971+01:00புதுயுகமும் பெண் விடுதலையும்த.தயாளினிஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, உனக்கேன் தனி வாழ்வு, இணைந்தே செயற்படு, ஒன்றிணைந்தே குரல் கொடு, ஓங்கிடும் உன் பலம், கலங்கிடாதே உன் காலங்கள் யாவும் காவியத்தில் முடியும். பலம் கொண்ட மாந்தர்க்கு பூமியிலே பயன் உண்டு. ஓங்கியே வளர்வாய். நன்மைகள் உனக்குண்டு" பெண்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதன் காரணமாக ஆற்றல்களை வெளிப்படுத்த முடியாது போகிறார்கள்.தங்களது ஆசைகள், சிந்தனைகள் மறுக்கப்படுகின்றன. Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5665718.post-1121681283331416162005-07-18T12:07:00.000+02:002007-03-05T11:48:14.838+01:00இன்றைய காலகட்டத்தில் சாமத்தியச்சடங்கு அவசியந்தானா?பெற்றோரே சிந்தியுங்கள்!இன்றைய காலகட்டத்தில் சாமத்தியச்சடங்கு அவசியந்தானா..?புலம்யெர் வாழ்வில் பெண்கள் முகம் கொடுக்கும் உளவியல் பிரச்சனைகளின் காரணிகளில் இந்தச் சாமத்தியச்சடங்கும் ஒன்றாக இருக்கிறது.ஒரு பெண் உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் பாதிக்கப் படும் பருவம் அவள் பூப்பெய்தும் பருவம்தான். இது பற்றிய சரியான புரிந்துணர்வு புலத்தில் பல பெற்றோர்களிடம் இல்லை. இந்த நிலையில் நாம் இது பற்றிப் Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-5665718.post-1120205335694617362005-07-01T10:07:00.000+02:002005-07-01T10:15:25.023+02:00இந்த 21ம் நூற்றாண்டிலும் புலத்தில் தமிழ்ப்பெண்கள்இந்த 21ம் நூற்றாண்டிலும், தமக்குள்ளே ஊறிப் போயிருக்கும் பழைமைகளைக் களைந்தெறியத் தைரியமின்றி, தமக்கு முன்னே கட்டியெழுப்பியிருக்கும் கலாச்சார வேலிகளைத் தாண்டும் துணிவின்றி, மரபுத் தூண்களுக்குள் மறைந்து நின்று, வழமை என்ற கோட்பாட்டால் தமக்குத் தாமே விலங்கிட்டு எம்மில் சில பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.பெண்ணுக்கு விடுதலை கிடைத்து விட்டது என்றும், பெண் சுதந்திரமாகத்தானே வாழ்கிறாள் என்றும், Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5665718.post-1119739142394220392005-06-26T00:34:00.000+02:002005-06-30T06:43:38.236+02:00புலம்பெயர் வாழ்வில் தமிழ்ப்பெண்கள்எதிர்நோக்கும் உளவியல் பிரச்சனைகள் உளவியல் பிரச்சனையில் பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பது இன்றைய புலம்பெயர் வாழ்வில் அதிகமாகிவிட்டது. ஏன், எதற்கு என்று குறிப்பிட்ட ஒரு சில காரணங்கள் மட்டுமில்லாமல், எந்த வயதில் என்றும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாமல் இந்த உளவியல் பிரச்சனை பெண்களின் பல்வேறு வளர்ச்சிப் பருவங்களிலும் பல்வேறு வளர்ச்சிப் படிகளிலும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.இங்கு நான் பெற்றோருடன் Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-5665718.post-1118998876403666622005-06-17T10:58:00.000+02:002007-03-05T11:31:15.952+01:00புலம் பெயர் வாழ்வில் தமிழ்ப் பெண்களின் எதிர்காலம்புலம் பெயர் வாழ்வில் தமிழ்ப் பெண்களின் எதிர்காலம் என்று பார்க்கும் போது, எல்லாப் பெண்களின் எதிர்காலமுமே ஒரே மாதிரி இருக்கும் என்று சொல்லி விட முடியாது.புலம் பெயர் மண்ணில் வாழ்ந்தாலும் அனேகமாக ஒவ்வொரு தமிழ்ப் பெண்ணின் பாதையும் அவளை அண்டியுள்ள அவளது உறவுகளாலேயே தீர்மானிக்கப் படுகிறது. அதாவது திருமணமானவளாயின் அவளது கணவனாலும், திருமணமாகதவளாயின் அவளது பெற்றோராலுமே தீர்மானிக்கப் படுகிறது.ஒரு பெண்ணிடம் Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-5665718.post-1118218899371669252005-06-08T10:01:00.000+02:002007-03-05T11:40:03.110+01:00நாளைய பெண்கள் சுயமாக வாழ,இன்றைய இளம்பெண்களே வழிகோலுங்கள்.சார்ள்ஸ் டார்வின் நிறுவிய குரங்கிலிருந்துதான் மனிதன் பிறந்தான் என்ற கூர்ப்புக் கொள்கை நியமோ இல்லையோ குரங்கின் குணங்கள் மட்டும் இன்னும் மனிதனைத் தொடர்வது நியமாக உள்ளது.35 வருடங்களாகப் பொலநறுவைக் காட்டில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் அமெரிக்கரான டொக்டர் டிக்ரஸ் இன் கண்டு பிடிப்புகளின் படி குரங்கும் சீதனம் கொடுக்கிறதாம்.என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?கற்காலத்திலிருந்துChandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-5665718.post-1117908259880015142005-06-04T19:47:00.000+02:002007-03-05T11:42:22.657+01:00பெண்விடுதலையும் மானுட விடுதலையின் ஓர் அம்சமே!- சந்திரகாந்தா முருகானந்தன் -பெண்விடுதலையை வெண்றெடுப்பதற்குப் பெண்கள் அமைப்புக்களின் செயற்பாடுகள் மட்டும்போதாது. பெண்ணடிமைத்தனம் என்பது பெண்களுக்கான குறைபாடு மட்டுமல்ல. இது ஒரு சமூகக் குறைபாடே. இதற்குப் பாத்திரமானவர்களும், பாதிப்படைவர்களும் பெண்கள் மாத்திரமல்ல. எனவே பெண்விடுதலையை முன்னெடுப்பதில் முழுச்சமூகமும், அரசும் கூட செயற்பட வேண்டும். சமூகம் என்கின்ற போது தனிநபர்களும், பல துறைசார்ந்தவர்களும்Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5665718.post-1117428893512469332005-05-30T06:43:00.000+02:002007-03-05T11:49:25.058+01:00கலாச்சாரமும் பண்பாடும் பெண்களுக்கு மட்டுந்தானா!?தமிழர்களின் கலாச்சாரம் பண்பாடு என்று பார்க்கும் போது எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. எப்போதும் கலாச்சாரம் பண்பாடு என்று வரும் போது நம் நாட்டுப் பெண்களும், அவர்களது பொட்டும் தாலியும் உடைகளும்தான் அலசப்படுகின்றன.ஏன் எமது நாட்டு ஆண்களுக்கென்று கலாச்சாரம் பண்பாடு எதுவுமே இல்லையா?கலாச்சாரம் பண்பாடு என்று பார்க்கும் போது அங்கு எத்தனையோ விடயங்கள் அடங்குகின்றன. ஆனால் எமது பட்டிமன்றங்களும், Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com39tag:blogger.com,1999:blog-5665718.post-1116919824230435982005-05-24T09:20:00.000+02:002007-03-05T11:43:26.028+01:00ஆண்-பெண் நட்பு- சந்திரவதனா -இன்று ஐரோப்பியாவில் இது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான ஒரு போராட்டம் என்று கூடச் சொல்லலாம்.முக்கியமாகப் பெண் பிள்ளைகள். இவர்கள் கலாச்சாரம், பண்பாடு என்ற இருவிடயங்களால் பெற்றோருடனும் ஒட்ட முடியாமல், ஐரோப்பிய வாழ்க்கையுடனும் ஒட்ட முடியாமல் ஒரு வித மன உளைச்சலுடன் வாழ்கிறார்கள்.இதே நேரம், பிள்ளைகள் பால் வேற்றுமையின்றி நட்புடன் பழகுவதை, நட்பு என்ற கண் கொண்டு பார்க்காமல் `எங்கே Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-5665718.post-1110265315124872702005-03-08T07:50:00.000+01:002005-03-08T08:07:04.266+01:00சர்வதேசப் பெண்கள் தினம்மார்ச் - 8இன்று சர்வதேசப் பெண்கள்தினம்.ஆணாதிக்க அடிமை விலங்குகளால் பிணைக்கப்பட்டிருக்கும் அத்தனை பெண்களுக்கும் அர்த்தம் நிறைந்த நாள். ஒடுக்கப் பட்டும், மனம் நெரிக்கப் பட்டும் இருந்த பெண்கள் தம் வலிமையை உணர்ந்து விலங்கை ஒடிக்கத் துணிந்து ஓங்கிக் குரல் கொடுத்த நாள்.1857 ம் ஆண்டில், போரின் காரணமாக தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால் நிலக்கரிச் சுரங்கங்களிலும், புடவை ஆலைகளிலும், வர்த்தக Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5665718.post-1101629682861568192004-11-28T09:12:00.000+01:002007-03-05T11:46:54.739+01:00நிர்வாணமே ஆயுதம்மாலதி மைத்ரிஎட்டு ஆண்டுகளுக்கு முன் தினசரி செய்தித்தாளில் படித்தது. தோலாடைகளுக்காக மிருகங்களைக் கொல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐரோப்பியப் பெண்கள் பலர் நிர்வாணமாகக் கொட்டும் பனிமழையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுபோல், ஈராக் மீது போர்த்தொடுக்க அமெரிக்காவுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியப் படைகளை அனுப்பாதே என்று ஆஸ்திரேலியா பெண்கள் பலர் ‘No War’ என்று நிர்வாணமாக புல்தரையில் படுத்துக்கொண்டே ஆர்ப்பாட்டம் Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5665718.post-1100855998472527052004-11-19T10:16:00.000+01:002004-11-21T10:54:54.660+01:00புலம் பெயர் வாழ்வில் வேலையும் பெண்களும்- சந்திரவதனா -
புலம்பெயர் வாழ்வில் வேலைக்குப் போகும் பெண்களையும், வேலைக்குப் போகாதிருக்கும் பெண்களையும் பார்ப்போமேயானால் இரு பகுதியினரது வாழ்வும் ஏதோ ஒரு வகையில் கடினமானதாகவே இருக்கிறது.
எழுச்சிகளும், புரட்சிகளும் காலங்காலமாக இருந்து வந்தாலும், இன்றைய பெண்களுக்கு இந்த வாழ்க்கை ஒரு சவாலாகவே அமைந்துள்ளது. குடும்பம் என்ற புனிதமான கோவிலில் குழப்பங்கள் ஏற்பட்டு விடாமல், கணவன், மனைவி என்ற உறவில் எந்தChandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-5665718.post-1097468279916807382004-10-11T06:16:00.000+02:002007-03-05T11:53:10.692+01:00மகளிருக்கொரு மகுடம் வைத்த இரண்டாம் லெப்டினென்ட் மாலதி- கலி -பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்தை ஆழமாக கொண்டே மனித சமூக அமைப்பு வேரூன்றிவிட்டது.வரலாற்றில் எழுந்த இலக்கியம், இதிகாசம், புராணம் என எதுவானாலும் பெண்ணின் புற அழகிற்கே முக்கியத்துவத்தை கொடுத்து பெண்ணின் பலத்தை வெளிக்கொணராமல் போயுள்ளன. பெண் எனப்பட்டவள் இயலாமையின் வடிவம் என்ற Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5665718.post-1084125851186883052004-05-09T19:56:00.000+02:002007-03-06T07:33:59.226+01:00மாறவேண்டிய கருத்துருவாக்கங்கள்ஆதிலட்சுமி சிவகுமார் பெண்கள் எவ்வளவு தான் முன்னேற்றங் கண்ட பொழுதிலும் பெண்கள் பற்றிய சமூகபார்வை என்பது இன்னமும் சாபக்கேடானதாகவே இருந்து வருகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன் பெண்ணிற் பெருத்தக்க யாவுள' என்று வள்ளுவர் எழுப்பிய கேள்வி முதலாக இன்று வரை பெண்ணினம் கேள்விக் குறியாகவே இருக்கின்றது.பெண்களின் மாற்றங்களும், முன்னேற்றங்களும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியளவில் இருந்தாலும் பெரும்பாலும் துயரமும் Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5665718.post-1078701361870503782004-03-08T00:09:00.000+01:002007-03-05T11:36:14.353+01:00பெண் ஏன் அடக்கப் பட்டாள்..? ஏன் ஒடுக்கப் பட்டாள்..?சந்திரவதனாஎழுச்சிகளும் புரட்சிகளும் காலங்காலமாய் இருந்து வந்தாலும் இன்னும் பெண்ணை இரண்டாந்தரப் பிரஜையாக எண்ணும் மனப்பாங்கு சமூகத்தில் இருந்து விலகவில்லை. பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலைப்போடும் நிலையும் மாறவில்லை. அவளின் அசைவுகள் கூட அலசப் படுகின்றன. உடைகள் பற்றிப் பேசப் படுகின்றன. அணிகலன்கள் பற்றி ஆராயப் படுகின்றன. பெண்களை நாங்கள் வெளியில் போக விடுகிறோம். விரும்பிய உடைகளை அணிய விடுகிறோம். Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5665718.post-1077473099059969532004-02-22T19:01:00.000+01:002007-03-06T07:34:44.040+01:00பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால்...கலாநிதி சந்திரலேகா வாமதேவா பெண்ணியம் என்பது ஆண்களுக்கு எதிரான கோட்பாடல்ல. அது ஆண்களுக்குச் சமமாகச் சகல துறைகளiலும் சுதந்திரமாக பெண்கள் இயங்குவதை நோக்கமாகக் கொண்டது. அம்மாச்சி என்று அழைக்கப்படும் அமிர்தானந்தமயி அம்மையார் பெண்கள் பற்றி வழங்கிய கருத்துக்களில் சிலவற்றை இங்கு தருகிறேன். அமிர்தானந்தமயி அம்மா சில இடங்களில் ஆண்கள் பெண்களுக்கு ஏற்படுத்திய சில கட்டுப்பாடுகளால் அவர்களை சற்று கடுமையாகக் Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5665718.post-1077084545321047072004-02-18T07:09:00.000+01:002007-03-06T07:36:59.672+01:00பெண் கல்விகந்தர்அதிகாரம் அறிவினால் கட்டப்படுகிறது. இதனால் இயற்கையாகவே ஆண்-பெண் உறவு முறையில் ஏற்படும் அதிகாரப் போட்டியில் தனது மேலாட்சியைக் கட்டமுயன்ற ஆண் சமூகம் முதலில் பெண்ணுக்கான அறிவு வளர்ச்சியைக் கட்டுப்படுத்தியது. இதற்காக பல தந்திரங்களைக் கையாண்டுள்ளது. பால்ய விவாகம் கற்புக் கோட்பாடு தாய்மையைக் கொண்டாடுவது குழந்தைபேறு என்று பெண்களுக்கு கற்பிக்கப்பட்ட வாழ்க்கை முறையைத் திணித்தது. இது பெண்களின் அறிவு Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5665718.post-1067813913762566512003-11-02T23:58:00.000+01:002007-03-06T07:36:28.962+01:00மலேசியத் தமிழ்ப் பெண்களும் சமூக சிந்தனையும்.ந. மகேஸ்வரி இன்றைய நவீன உலகில் மலேசியத் தமிழ்ப் பெண்களின் சமூக சிந்தனை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து கொள்வதில் நமக்கு ஆர்வம் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். மலேசியப் பெண்கள் என்று பொதுவாகக் காணும்போது முன்னேற்றமும் வளர்ச்சியும் அடைந்திருப்பதாகத் தோற்றம் தருகின்றது. ஆனால் தமிழ்ப் பெண்கள் என தனியாகப் பிரித்து நோக்கினால் பெருத்த ஏமாற்றமே மிஞ்சும். பிற இனப் பெண்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது கல்வி, Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com1