tag:blogger.com,1999:blog-5665718.post115642318557849915..comments2023-07-24T10:01:13.615+02:00Comments on பெண்கள்: தமிழ்ச் சமூகத்தில் பெண்கள்Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5665718.post-14042847878679074532007-05-23T03:46:00.000+02:002007-05-23T03:46:00.000+02:00உங்களது ஆக்கங்கள் அனைத்தினையும் ஒரு நூல் வடிவாக வெ...உங்களது ஆக்கங்கள் அனைத்தினையும் ஒரு நூல் வடிவாக வெளியிட்டால் இன்னும் பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும்.<BR/><BR/>பெண்கள்... குறிப்பாக நமது சமுதாயத்துப் பெண்கள் இன்னும் பல இடங்களில் இருட்டறையிலேயே இருக்கின்றார்கள்... ஆண் ஆதிக்கத்தின் கீழ்... ஏன் இவ்வாறு உள்ளீர்கள் என்றால்.. நாம் பெண்கள் அவ்வாறு இருப்பது தான் முறை என்கின்றார்கள்... ஏன் கணவனை/ மற்ற ஆண்களி எதிர்த்துப் பேசவில்லை என்றால்... குழந்தை/ Haranhttps://www.blogger.com/profile/05483008647283909807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5665718.post-1157142326302175852006-09-01T22:25:00.000+02:002006-09-01T22:25:00.000+02:00நன்றி மாதங்கி.தையல் சொல் கேளேல் படித்தேன். இன்னொரு...நன்றி மாதங்கி.<BR/>தையல் சொல் கேளேல் படித்தேன். இன்னொருமுறை படித்து விட்டு எழுதுகிறேன்.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5665718.post-1157081005840835282006-09-01T05:23:00.000+02:002006-09-01T05:23:00.000+02:00நல்லதொரு பதிவு சந்திரவதனா. தங்கள் பதிவு சிந்தனையை...நல்லதொரு பதிவு சந்திரவதனா. தங்கள் பதிவு சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளது.<BR/><BR/>தங்களுக்கு நேரமிருப்பின்<BR/>தையல் சொல் கேளேல் என்ற ஔவை வாக்கிற்கு விளக்கத்தை படியுங்கள்<BR/>அன்புடன்<BR/>மாதங்கிமாதங்கிhttps://www.blogger.com/profile/17318740859667591139noreply@blogger.com